
மதுரை: மல்லிகை மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்து இளம் தலைமு றையினருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் மதுரை உதவிப் பேராசிரியர் ஒருவர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாப்பானோடையைச் சேர்ந்தவர் க.பாண்டி (40). இவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரி (சுயநிதிப் பிரிவு) பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியராக உள்ளார். விவசாயக் குடும் பத்தைச் சேர்ந்த இவர், இளம் தலைமுறையினருக்கு விவசா யத்தைக் கொண்டு செல்ல முன்னுதாரணமாக விவசாயத்தில் ஈடு பட்டு வருகிறார்.
https://ift.tt/n0529gV
மதுரை: மல்லிகை மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்து இளம் தலைமு றையினருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் மதுரை உதவிப் பேராசிரியர் ஒருவர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாப்பானோடையைச் சேர்ந்தவர் க.பாண்டி (40). இவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரி (சுயநிதிப் பிரிவு) பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியராக உள்ளார். விவசாயக் குடும் பத்தைச் சேர்ந்த இவர், இளம் தலைமுறையினருக்கு விவசா யத்தைக் கொண்டு செல்ல முன்னுதாரணமாக விவசாயத்தில் ஈடு பட்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்