
அம்மாக்களுடைய வலிமையும் அன்பும் எப்போதுமே அளவிட முடியாத ஒன்று. தன்னுடைய குழந்தைகளுக்கு ஆபத்து என்றால் ஆக்ரோஷமாகிவிடும் அம்மாக்கள், தனது குழந்தைகளைக் கொஞ்சி கொண்டாடுபவர்களைக் கண்டால் அவர்களிடம் அன்புமாரிப் பொழிவதில் அம்மாக்களுக்கு நிகர் அம்மாக்களே..! அம்மாவின் இந்த ஆக்ரோஷத்திற்கும் அன்புக்கும் மனிதர்கள் விலங்குகள் என்ற பாகுபாடில்லை.
அப்படியொரு தாய் நாய் ஒன்று தனது குழந்தைகளுக்கு உணவளித்த பெண்மணியிடம் கொஞ்சிக் குலாவி தன்னுடைய மரியாதையும் அன்பையும் வெளிப்படுத்தும் செயல் இணையவாசிகளை நெகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.
https://ift.tt/9he5O1C
அம்மாக்களுடைய வலிமையும் அன்பும் எப்போதுமே அளவிட முடியாத ஒன்று. தன்னுடைய குழந்தைகளுக்கு ஆபத்து என்றால் ஆக்ரோஷமாகிவிடும் அம்மாக்கள், தனது குழந்தைகளைக் கொஞ்சி கொண்டாடுபவர்களைக் கண்டால் அவர்களிடம் அன்புமாரிப் பொழிவதில் அம்மாக்களுக்கு நிகர் அம்மாக்களே..! அம்மாவின் இந்த ஆக்ரோஷத்திற்கும் அன்புக்கும் மனிதர்கள் விலங்குகள் என்ற பாகுபாடில்லை.
அப்படியொரு தாய் நாய் ஒன்று தனது குழந்தைகளுக்கு உணவளித்த பெண்மணியிடம் கொஞ்சிக் குலாவி தன்னுடைய மரியாதையும் அன்பையும் வெளிப்படுத்தும் செயல் இணையவாசிகளை நெகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்