
ஈரோடு: ஈரோடு அருகே கங்காபு ரத்தில் அமைந்துள்ள டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் கோடை கொண்டாட்ட தொடக்க விழா நடைபெற்றது.
இது குறித்து, டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குநர் டி.பி.குமார் கூறியதாவது: டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி, துணைத்தலைவர் யுஆர்சி தேவராஜன், நிர்வாக இயக்குநர் பி.ராஜ சேகர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மே 31ம் தேதி வரை கோடை கொண்டாட்டம் (டெக்ஸ்வேலி சம்மர் ஜாலி)45 நாட்கள் நடைபெற உள்ளது.தினசரி அகன்ற திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
https://ift.tt/kfCrZuJ
ஈரோடு: ஈரோடு அருகே கங்காபு ரத்தில் அமைந்துள்ள டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் கோடை கொண்டாட்ட தொடக்க விழா நடைபெற்றது.
இது குறித்து, டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குநர் டி.பி.குமார் கூறியதாவது: டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி, துணைத்தலைவர் யுஆர்சி தேவராஜன், நிர்வாக இயக்குநர் பி.ராஜ சேகர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மே 31ம் தேதி வரை கோடை கொண்டாட்டம் (டெக்ஸ்வேலி சம்மர் ஜாலி)45 நாட்கள் நடைபெற உள்ளது.தினசரி அகன்ற திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்