
தருமபுரி: பெண்களை சமமாக பார்க்கும் மனநிலையை நம் வாரிசுகளுக்கு நாம் கற்றுத் தர வேண்டும் என தருமபுரியில் தமுஎகச சார்பில் நடந்த கருத்தரங்கில் நடிகை ரோகிணி பேசினார்.
தருமபுரி பெரியார் மன்றத்தில் நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் அம்பேத்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிங்காரவேல் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் சுகந்தி, வேலகணபதி, ஜெயராமன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் முனைவர் சிவப்பிரகாசம் தொடக்க உரையாற்றினார்.
https://ift.tt/rowGuEM
தருமபுரி: பெண்களை சமமாக பார்க்கும் மனநிலையை நம் வாரிசுகளுக்கு நாம் கற்றுத் தர வேண்டும் என தருமபுரியில் தமுஎகச சார்பில் நடந்த கருத்தரங்கில் நடிகை ரோகிணி பேசினார்.
தருமபுரி பெரியார் மன்றத்தில் நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் அம்பேத்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிங்காரவேல் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் சுகந்தி, வேலகணபதி, ஜெயராமன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் முனைவர் சிவப்பிரகாசம் தொடக்க உரையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்