
மதுரை: ‘தோனியாக வேண்டும், கோலியாக வேண்டும் என்று நினைக்காதீர்கள், மாணவர்கள் தங்களது சொந்த பாணியில் கிரிக்கெட் விளையாட வேண்டும்,’ என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அறிவுறுத்தினார்.
வேலம்மாள் பள்ளியில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 180 மாண வர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்த சடகோபன் ரமேஷ், மாணவர்களுக்கு கிரிக்கெட் பற்றிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
https://ift.tt/RSvWtYf
மதுரை: ‘தோனியாக வேண்டும், கோலியாக வேண்டும் என்று நினைக்காதீர்கள், மாணவர்கள் தங்களது சொந்த பாணியில் கிரிக்கெட் விளையாட வேண்டும்,’ என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அறிவுறுத்தினார்.
வேலம்மாள் பள்ளியில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 180 மாண வர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்த சடகோபன் ரமேஷ், மாணவர்களுக்கு கிரிக்கெட் பற்றிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்