
மதுரை: குறைந்த பராமரிப்பில் மருத்துவ குணம் நிறைந்த ‘வாட்டர் ஆப்பிள்’ எனும் பன்னீர் நாவல் பழம் மதுரை பகுதியில் காய்த்து குலுங்குகின்றன. சர்க்கரை நோயாளிகள் விரும்பும் பழமாக இருப்பதால் நல்ல விலையில் விற்கப்படுகின்றன.
மருத்துவ குணம் நிறைந்த ‘வாட்டர் ஆப்பிள்’ என அழைக்கப்படும் பன்னீர் நாவல் பழம் குறைந்த பராமரிப்பில் வளரும் காட்டுத் தாவரமாகும். இதன் பழங்களோடு இலைகளும் மருத்துவ குணமுடையதால் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். இப்பழத்தில் இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையுடையதால் சர்க்கரை நோயாளிகள் விரும்பி உண்ணும் பழமாக இருப்பதால் இதன் தேவை அதிகமுள்ளது.
https://ift.tt/eRcCUY4
மதுரை: குறைந்த பராமரிப்பில் மருத்துவ குணம் நிறைந்த ‘வாட்டர் ஆப்பிள்’ எனும் பன்னீர் நாவல் பழம் மதுரை பகுதியில் காய்த்து குலுங்குகின்றன. சர்க்கரை நோயாளிகள் விரும்பும் பழமாக இருப்பதால் நல்ல விலையில் விற்கப்படுகின்றன.
மருத்துவ குணம் நிறைந்த ‘வாட்டர் ஆப்பிள்’ என அழைக்கப்படும் பன்னீர் நாவல் பழம் குறைந்த பராமரிப்பில் வளரும் காட்டுத் தாவரமாகும். இதன் பழங்களோடு இலைகளும் மருத்துவ குணமுடையதால் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். இப்பழத்தில் இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையுடையதால் சர்க்கரை நோயாளிகள் விரும்பி உண்ணும் பழமாக இருப்பதால் இதன் தேவை அதிகமுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்