
மதுரை: அரிய வகை ‘ஏ நெகட்டிவ்’ ரத்தத்ததை 112 முறை அரசு மருத்துவமனைகளில் தானம் செய்தும், பல்வேறு மாவட்டங்களில் குருதிக்கொடை கழகம் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு உயிர் காக்கும் உதவியை செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த 64 வயது முதியவர் பி.வரதராசன்.
மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் பி.வரதராசன் (64). இவருக்கு அரிதான ஏ நெகட்டிவ் ரத்த வகை உள்ளது. தனது 20 வயதில் ரத்த தானம் செய்யத் தொடங்கியவர் தற்போது 64 வயதில் 112 முறை ரத்த தானம் செய்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். மேலும் தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் மூலம் பல மாவட்டங்களில் ரத்த தான முகாம்கள் நடத்தி பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றும் அறத்தொண்டாற்றி வருகிறார்.
https://ift.tt/WlufKE0
மதுரை: அரிய வகை ‘ஏ நெகட்டிவ்’ ரத்தத்ததை 112 முறை அரசு மருத்துவமனைகளில் தானம் செய்தும், பல்வேறு மாவட்டங்களில் குருதிக்கொடை கழகம் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு உயிர் காக்கும் உதவியை செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த 64 வயது முதியவர் பி.வரதராசன்.
மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் பி.வரதராசன் (64). இவருக்கு அரிதான ஏ நெகட்டிவ் ரத்த வகை உள்ளது. தனது 20 வயதில் ரத்த தானம் செய்யத் தொடங்கியவர் தற்போது 64 வயதில் 112 முறை ரத்த தானம் செய்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். மேலும் தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் மூலம் பல மாவட்டங்களில் ரத்த தான முகாம்கள் நடத்தி பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றும் அறத்தொண்டாற்றி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்