
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை சென்னையிலிருந்து வந்துள்ள கோயில்கள், மடங்களின் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்க திட்டப்பணி ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு செய்ய தொடங்கினர்.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
https://ift.tt/Zu8BAoX
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை சென்னையிலிருந்து வந்துள்ள கோயில்கள், மடங்களின் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்க திட்டப்பணி ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு செய்ய தொடங்கினர்.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்