
தமிழகத்தில் 12 மணி நேர வேலை மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இம்முடிவுக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ஆசியாவிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுச்சேரியில் முதலில் அமல்படுத்தப்பட்டதன் வரலாற்றை சுருக்கமாக அறிவோம்.
புதுச்சேரியில் கடந்த 1936-ம் ஆண்டு ஜூலை 30-ம் நாள் 8 மணி நேர வேலை, உழைப்புக்கு ஏற்ற ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு பேறு கால விடுப்பு என தொடர் போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரெஞ்சு ராணுவம், தொழிலாளர்கள் மீது துப்பாக்கிகளைக் கொண்டு தாக்கியது. பின்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் வீர மரணமடைந்தனர்.
https://ift.tt/9UK7mcn
தமிழகத்தில் 12 மணி நேர வேலை மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இம்முடிவுக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ஆசியாவிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுச்சேரியில் முதலில் அமல்படுத்தப்பட்டதன் வரலாற்றை சுருக்கமாக அறிவோம்.
புதுச்சேரியில் கடந்த 1936-ம் ஆண்டு ஜூலை 30-ம் நாள் 8 மணி நேர வேலை, உழைப்புக்கு ஏற்ற ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு பேறு கால விடுப்பு என தொடர் போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரெஞ்சு ராணுவம், தொழிலாளர்கள் மீது துப்பாக்கிகளைக் கொண்டு தாக்கியது. பின்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் வீர மரணமடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்