
மதுரை: மதுரை உத்தங்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்குத் தேவையான ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கினர்.
மதுரை உத்தங்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 153 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி வளாகம் 15 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் சில மாதத்திற்கு முன்பு நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பள்ளிக்கு மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கித்தர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
https://ift.tt/6yg9Dsb
மதுரை: மதுரை உத்தங்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்குத் தேவையான ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கினர்.
மதுரை உத்தங்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 153 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி வளாகம் 15 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் சில மாதத்திற்கு முன்பு நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பள்ளிக்கு மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கித்தர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்