
மதுரை: எதிர்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழி கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், குடவரைக்கோயில்களை ஆவணப்படுத்தி வருகிறார் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற மதுரை பொறியாளர்.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் பாலமுரளி (வயது 55). மெக்கானிகல் இன்ஜினியரான இவர் தொல்லியலிலும் பட்டயப்படிப்பு படித்துள்ளார். ரஷ்யாவில் மேற்படிப்பை முடித்து 1992-ல் கிழக்கு ஆபிரிக்காவிலுள்ள கென்யாவுக்கு பொறியாளர் பணிக்கு சென்றார். பதவி உயர்வு பெற்று நிறுவனத்தில் தலைமைச்செயல் அதிகாரியானார். பின்னர், கரோனா பெருந்தொற்று காலத்தில் விருப்ப ஓய்வு பெற்று 2020-ல் சொந்த ஊரான மதுரைக்கு திரும்பினார்.
https://ift.tt/xP8HiRO
மதுரை: எதிர்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழி கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், குடவரைக்கோயில்களை ஆவணப்படுத்தி வருகிறார் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற மதுரை பொறியாளர்.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் பாலமுரளி (வயது 55). மெக்கானிகல் இன்ஜினியரான இவர் தொல்லியலிலும் பட்டயப்படிப்பு படித்துள்ளார். ரஷ்யாவில் மேற்படிப்பை முடித்து 1992-ல் கிழக்கு ஆபிரிக்காவிலுள்ள கென்யாவுக்கு பொறியாளர் பணிக்கு சென்றார். பதவி உயர்வு பெற்று நிறுவனத்தில் தலைமைச்செயல் அதிகாரியானார். பின்னர், கரோனா பெருந்தொற்று காலத்தில் விருப்ப ஓய்வு பெற்று 2020-ல் சொந்த ஊரான மதுரைக்கு திரும்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்