
மதுரை: மதுரை மேலவாசல் தூய்மைப் பணியாளர் குடியிருப்பின் முதல் பெண் வழக்கறிஞரை பொதுமக்கள் குதிரையில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல வாசல் பகுதியில் அடுக்கு மாடிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கின்றனர்.
https://ift.tt/N0jm1di
மதுரை: மதுரை மேலவாசல் தூய்மைப் பணியாளர் குடியிருப்பின் முதல் பெண் வழக்கறிஞரை பொதுமக்கள் குதிரையில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல வாசல் பகுதியில் அடுக்கு மாடிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்