
இரவில் நீண்டநேர கண் விழிப்பே பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணம் என உணவுப் பாதுகாப்புத் துறை கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நல்லம்பள்ளியில் சிறுதானியங்கள் பயன்பாடு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் விளக்க கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை வகித்தார்.
https://ift.tt/8PN23Gg
இரவில் நீண்டநேர கண் விழிப்பே பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணம் என உணவுப் பாதுகாப்புத் துறை கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நல்லம்பள்ளியில் சிறுதானியங்கள் பயன்பாடு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் விளக்க கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்