
கொடைக்கானல்: விவசாயம் செழிக்க வேண்டி கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் சித்திரை பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை, கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு, கேரட், உருளைக் கிழங்கு ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அவை கொண்டு செல்லப்படுகின்றன. இங்குள்ள மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான்.
https://ift.tt/cG3Z2Hs
கொடைக்கானல்: விவசாயம் செழிக்க வேண்டி கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் சித்திரை பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை, கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு, கேரட், உருளைக் கிழங்கு ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அவை கொண்டு செல்லப்படுகின்றன. இங்குள்ள மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்