
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள லோஹாய்-மல்ஹர் கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு வீடியோ மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதில் தனது பள்ளியின் நிலையை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதையடுத்து தற்போது அந்த பள்ளியை சீர்ப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“மோடி ஜி, நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என் பெயர் சீரத் நாஸ். நான் லோஹாய்-மல்ஹர் கிராமத்தில் இருக்கிறேன். நான் அரசு பள்ளியில் படித்து வருகிறேன்” என இந்த வீடியோ தொடங்குகிறது. 2 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த வீடியோவில் தங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் அவர் பேசியுள்ளார். இது கடந்த வாரம் வெளியாகி இருந்தது.
https://ift.tt/Qw4mgIH
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள லோஹாய்-மல்ஹர் கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு வீடியோ மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதில் தனது பள்ளியின் நிலையை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதையடுத்து தற்போது அந்த பள்ளியை சீர்ப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“மோடி ஜி, நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என் பெயர் சீரத் நாஸ். நான் லோஹாய்-மல்ஹர் கிராமத்தில் இருக்கிறேன். நான் அரசு பள்ளியில் படித்து வருகிறேன்” என இந்த வீடியோ தொடங்குகிறது. 2 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த வீடியோவில் தங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் அவர் பேசியுள்ளார். இது கடந்த வாரம் வெளியாகி இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்