
மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளை கவரும் வகையில் கருவாடு விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், அந்தந்த வட்டாரப் பகுதியில் தயாரிக்கப்படும் பாரம்பரியமிக்க உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் பயன்பெறும் விதமாகவும் ‘ஒருபொருள், ஒரு நிலையம்’ என்ற விற்பனை திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது.
https://ift.tt/wJUaLog
மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளை கவரும் வகையில் கருவாடு விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், அந்தந்த வட்டாரப் பகுதியில் தயாரிக்கப்படும் பாரம்பரியமிக்க உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் பயன்பெறும் விதமாகவும் ‘ஒருபொருள், ஒரு நிலையம்’ என்ற விற்பனை திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்