
மதுரை: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கி கார் பரிசு வென்றுள்ளார் சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க 1,300-க்கும் மேற்பட்ட காளைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன. இதில் தகுதி நீக்கம் தவிர 1000 காளைகள் வரிசையில் நிறுத்தப்பட்டாலும், மாலை 5 மணிக்குள் 825 காளைகள் மட்டுமே களமிறக்கப்பட்டன.
https://ift.tt/jHc724A
மதுரை: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கி கார் பரிசு வென்றுள்ளார் சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க 1,300-க்கும் மேற்பட்ட காளைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன. இதில் தகுதி நீக்கம் தவிர 1000 காளைகள் வரிசையில் நிறுத்தப்பட்டாலும், மாலை 5 மணிக்குள் 825 காளைகள் மட்டுமே களமிறக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்