
ஈரோடு: ஈரோட்டில் காணும் பொங்கலையொட்டி, வஉசி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழாகளை கட்டியது.
ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று ஈரோடு வஉசி பூங்காவில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக, பூங்காவில் காணும் பொங்கல் விழா நடைபெறவில்லை.
https://ift.tt/y0hFGQA
ஈரோடு: ஈரோட்டில் காணும் பொங்கலையொட்டி, வஉசி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழாகளை கட்டியது.
ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று ஈரோடு வஉசி பூங்காவில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக, பூங்காவில் காணும் பொங்கல் விழா நடைபெறவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்