
கள்ளக்குறிச்சி / கடலூர்: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கரோனாவால் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆற்றுத் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
தை மாதப் பிறப்பை, 3 நாட் களுக்கு தொடர்ந்து கொண்டாடும் தமிழர்கள், 5-ம் நாள் ஆற்றுத் திருவிழா மூலம் பொங்கல் விழாநிறைவு பெற்றதாக கருதுகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக கரோனாதொற்று காரணமாக ஆற்றுத் திரு விழா நடைபெறாமல் இருந்தது. கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் ஆற்றுத் திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
https://ift.tt/1Mlmo5w
கள்ளக்குறிச்சி / கடலூர்: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கரோனாவால் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆற்றுத் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
தை மாதப் பிறப்பை, 3 நாட் களுக்கு தொடர்ந்து கொண்டாடும் தமிழர்கள், 5-ம் நாள் ஆற்றுத் திருவிழா மூலம் பொங்கல் விழாநிறைவு பெற்றதாக கருதுகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக கரோனாதொற்று காரணமாக ஆற்றுத் திரு விழா நடைபெறாமல் இருந்தது. கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் ஆற்றுத் திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்