
பழநி: வெறிநோய் (வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் ‘ரேபிஸ்’) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை பாதுகாக்க ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறிநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, 16-வது உலக வெறிநோய் தினமான இன்று ‘ஒன் ஹெல்த்ஜீரோ டெத்’ என்ற கருத்தின் அடிப்படையில், அனைத்து துறைகளும் 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் 150 நாடுகளுக்கு மேல் வெறிநோய் பாதிப்புக்கு ஆளாகி ஆண்டுதோறும் 59 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். இதில் 95 சதவீதம் இறப்பு ஆப்பிரிக்கா, ஆசியாவில் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 9 நிமிடத்துக்கு ஒருவர் வெறிநோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.
https://ift.tt/UwJtBKC
பழநி: வெறிநோய் (வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் ‘ரேபிஸ்’) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை பாதுகாக்க ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறிநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, 16-வது உலக வெறிநோய் தினமான இன்று ‘ஒன் ஹெல்த்ஜீரோ டெத்’ என்ற கருத்தின் அடிப்படையில், அனைத்து துறைகளும் 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் 150 நாடுகளுக்கு மேல் வெறிநோய் பாதிப்புக்கு ஆளாகி ஆண்டுதோறும் 59 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். இதில் 95 சதவீதம் இறப்பு ஆப்பிரிக்கா, ஆசியாவில் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 9 நிமிடத்துக்கு ஒருவர் வெறிநோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்