
கரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்த நாய்கள் கண்காட்சி, 2 ஆண்டுகளுக்குப் பிறகுசென்னையில் நேற்று நடைபெற்றது.
‘தி மெட்ராஸ் கெனைன் கிளப்’சார்பில், சென்னை, அடையாறில் உள்ள குமார ராணி முத்தையா கலை, அறிவியல் கல்லூரி திடலில் நடந்த இக்கண்காட்சியில், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர் மேன், பக், டெரியர், சைபீரியன் ஷஸ்கி, லேப்ராடர் ரெட்ரிவேர் போன்ற 68 இனங்களைச் சேர்ந்த 570 நாய்கள் பங்கேற்றன.
https://ift.tt/Q1dew9T
கரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்த நாய்கள் கண்காட்சி, 2 ஆண்டுகளுக்குப் பிறகுசென்னையில் நேற்று நடைபெற்றது.
‘தி மெட்ராஸ் கெனைன் கிளப்’சார்பில், சென்னை, அடையாறில் உள்ள குமார ராணி முத்தையா கலை, அறிவியல் கல்லூரி திடலில் நடந்த இக்கண்காட்சியில், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர் மேன், பக், டெரியர், சைபீரியன் ஷஸ்கி, லேப்ராடர் ரெட்ரிவேர் போன்ற 68 இனங்களைச் சேர்ந்த 570 நாய்கள் பங்கேற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்