
மதுரை: மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் கிருத்திகா, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் முக்கிய 16 கதாபாத்திரங்களை கதர் ஆடை துணியில் பீட்ரூட் சாறு மற்றும் சர்க்கரை கரைசலை பயன்படுத்தி மிகச் சிறப்பாக வரைந்துள்ளார்.
எம்ஜிஆர் முதல் கமல் வரை பல ஜாம்பவான்கள் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க நினைத்தனர். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால், ஏதோ ஒரு வகையில் அது கைகூடாமல் போனநிலையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் முயற்சியால் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால் இனி தமிழ் காவியங்கள், சரித்திர சம்பவங்கள் பலவும் இந்த தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் திரைப்படமாக வாய்ப்பிருக்கிறது.
https://ift.tt/sGqBk2t
மதுரை: மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் கிருத்திகா, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் முக்கிய 16 கதாபாத்திரங்களை கதர் ஆடை துணியில் பீட்ரூட் சாறு மற்றும் சர்க்கரை கரைசலை பயன்படுத்தி மிகச் சிறப்பாக வரைந்துள்ளார்.
எம்ஜிஆர் முதல் கமல் வரை பல ஜாம்பவான்கள் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க நினைத்தனர். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால், ஏதோ ஒரு வகையில் அது கைகூடாமல் போனநிலையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் முயற்சியால் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால் இனி தமிழ் காவியங்கள், சரித்திர சம்பவங்கள் பலவும் இந்த தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் திரைப்படமாக வாய்ப்பிருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்