
மரச் சிற்ப தொழிலை நவீனப்படுத்த வங்கிக் கடனுதவிகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மரச்சிற்பம் வடிவமைக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த அங்குராஜ் என்ற சிற்பக் கலைஞர் தெரிவித்தார்.
நாமக்கல் அருகே கூலிப்பட்டியில் கல் சிற்பங்கள் வடிவமைப்பவர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் அதே பகுதியைச் சேர்ந்த அங்குராஜ் (25)என்ற இளைஞர் மரங்களில் நேர்த்தியான முறையில் சிலை வடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறார்.
https://ift.tt/a8mVRNl
மரச் சிற்ப தொழிலை நவீனப்படுத்த வங்கிக் கடனுதவிகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மரச்சிற்பம் வடிவமைக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த அங்குராஜ் என்ற சிற்பக் கலைஞர் தெரிவித்தார்.
நாமக்கல் அருகே கூலிப்பட்டியில் கல் சிற்பங்கள் வடிவமைப்பவர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் அதே பகுதியைச் சேர்ந்த அங்குராஜ் (25)என்ற இளைஞர் மரங்களில் நேர்த்தியான முறையில் சிலை வடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்