
இசை மேதை, மறைந்த டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணாவின் 92வது பிறந்த நாளான கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும் இசை நிகழ்ச்சியாகவும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் பாரதிய வித்யா பவன் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பால முரளி கிருஷ்ணாவின் பிரதான சீடர்களான டாக்டர் கே. கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் குழுவினர் பால முரளி பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
https://ift.tt/ahNUM9Z
இசை மேதை, மறைந்த டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணாவின் 92வது பிறந்த நாளான கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும் இசை நிகழ்ச்சியாகவும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் பாரதிய வித்யா பவன் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பால முரளி கிருஷ்ணாவின் பிரதான சீடர்களான டாக்டர் கே. கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் குழுவினர் பால முரளி பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்