
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்த வாரத்தில் 5 நாட்கள் 30 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஏஜிஎஸ் மருத்துவ மைய இயக்குநர் ஆதித்யன் குகன் தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு கோயம்புத்துார் பிரஸ் கிளப் உடன் இணைந்து முன்களப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனைஇலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்தார். ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் இயக்குநர் டாக்டர் ஆதித்யன் குகன் தொடக்க உரையாற்றினார். தோல் மற்றும் அழகு கலை மருத்துவர் ஜனனி ஆதித்யன் நன்றி தெரிவித்தார்.
https://ift.tt/M7PqAmn
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்த வாரத்தில் 5 நாட்கள் 30 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஏஜிஎஸ் மருத்துவ மைய இயக்குநர் ஆதித்யன் குகன் தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு கோயம்புத்துார் பிரஸ் கிளப் உடன் இணைந்து முன்களப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனைஇலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்தார். ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் இயக்குநர் டாக்டர் ஆதித்யன் குகன் தொடக்க உரையாற்றினார். தோல் மற்றும் அழகு கலை மருத்துவர் ஜனனி ஆதித்யன் நன்றி தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்