
தனது மகளின் தற்கொலைக்குக் காரணமானவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கரூரில் உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். 'புதிய தலைமுறை'க்கு அவர் அளித்த பேட்டியில், மகளின் செல்போனை ஆராய்ந்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் கூறியதாகவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தனது மகளின் தற்கொலைக்குக் காரணமானவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கரூரில் உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். 'புதிய தலைமுறை'க்கு அவர் அளித்த பேட்டியில், மகளின் செல்போனை ஆராய்ந்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் கூறியதாகவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்