Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: 27 மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டித்துள்ளது தமிழ்நாடு அரசு. தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது அரசு. 

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு பராமரிப்பு சேவைகள் இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 முதல் மாலை 5 வரை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி. 

<iframe src="https://ift.tt/3pGRJma" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது அரசு. 

image

image

image

image

image

image

image

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3pLj2Mg

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டித்துள்ளது தமிழ்நாடு அரசு. தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது அரசு. 

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு பராமரிப்பு சேவைகள் இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 முதல் மாலை 5 வரை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி. 

<iframe src="https://ift.tt/3pGRJma" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது அரசு. 

image

image

image

image

image

image

image

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்