Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பாகனிடம் குழந்தை போல் கொஞ்சிப்பேசும் ஸ்ரீரங்கத்து ஆண்டாள் யானை -நெகிழ்ச்சி வீடியோ

https://ift.tt/3nvep67

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் யானை பாகனிடம் கொஞ்சி விளையாடுவது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 1986ஆம் ஆண்டு வந்த ஆண்டாள், இதுவரை எந்தவித பிரச்னையும் செய்ததில்லை. கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டாளை பராமரித்து வருபவர் பாகன் ராஜேஷ். யானை ஆண்டாளின் ஒவ்வொரு அசைவையும் நன்கு புரிந்துகொண்டு அவர் பேச்சு கொடுப்பதால், ஆண்டாளும் ராஜேஷ் உடன் பேசுவதை வழக்கமாக கொண்டுவிட்டாள்.

பொதுவாக யானைகள் கூட்டமாக வாழும் தன்மைக்கொண்டதால், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து ஆண்டாளுக்கு துணையாக, லஷ்மி என்ற மற்றொரு யானையையும் அழைத்து வந்துள்ளனர். கோவில் பணிகளை தவிர பாகனுடன் பேசுவதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்த ஆண்டாள், தற்போது லஷ்மி யானையிடம் அன்பாக பழகி விளையாடத் தொடங்கிவிட்டாள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் யானை பாகனிடம் கொஞ்சி விளையாடுவது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 1986ஆம் ஆண்டு வந்த ஆண்டாள், இதுவரை எந்தவித பிரச்னையும் செய்ததில்லை. கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டாளை பராமரித்து வருபவர் பாகன் ராஜேஷ். யானை ஆண்டாளின் ஒவ்வொரு அசைவையும் நன்கு புரிந்துகொண்டு அவர் பேச்சு கொடுப்பதால், ஆண்டாளும் ராஜேஷ் உடன் பேசுவதை வழக்கமாக கொண்டுவிட்டாள்.

பொதுவாக யானைகள் கூட்டமாக வாழும் தன்மைக்கொண்டதால், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து ஆண்டாளுக்கு துணையாக, லஷ்மி என்ற மற்றொரு யானையையும் அழைத்து வந்துள்ளனர். கோவில் பணிகளை தவிர பாகனுடன் பேசுவதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்த ஆண்டாள், தற்போது லஷ்மி யானையிடம் அன்பாக பழகி விளையாடத் தொடங்கிவிட்டாள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்