Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

https://ift.tt/3o7VVIY

பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பேரறிவாளன் விடுதலை குறித்து நேற்று விளக்கமளித்த மத்திய அரசு, பேரறிவாளன் விடுதலை குறித்து 3முதல் 4 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என தெரிவித்தது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு நகலில் 4 வாரம் என மத்திய அரசு குறிப்பிட்டதாக கூறப்பட்டது. இது குழப்பமாக உள்ளது என பேரறிவாளன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை அடுத்து பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பேரறிவாளன் விடுதலை குறித்து நேற்று விளக்கமளித்த மத்திய அரசு, பேரறிவாளன் விடுதலை குறித்து 3முதல் 4 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என தெரிவித்தது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு நகலில் 4 வாரம் என மத்திய அரசு குறிப்பிட்டதாக கூறப்பட்டது. இது குழப்பமாக உள்ளது என பேரறிவாளன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை அடுத்து பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்